288
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் இரண்டு கர்ப்பிணி பெண்கள், ஒரே ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நோயாளிகள் சிகிக்சை பெறும் ...

1432
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மது போதையில் ஓடும் பேருந்திலிருந்து 5 மாத கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்து கீழே தள்ளி விட்டு கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். தமது மாமனாரிடம் இரு சக்கர வாகனத்தை ...

1758
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்களின் கவனக்குறைவு குறித்து அறிக்கை அளித்த  மாநகராட்சி சுகாதார அதிகாரியை கண்டித்து அரசு மருத்துவர்கள்...

2684
மதுரை அருகே கணவன் இறந்த துக்கத்தில் 5 மாத கர்ப்பிணி தனது 2 வயது மகளை கிணற்றில் தள்ளி விட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் விவேக் அவருக்கு 2 வயது க...

1390
சென்னையில், தெருவில் சுற்றித்திரிந்த மாடு முட்டியதில் 3 மாத கர்ப்பிணியின் கர்ப்பம் கலைந்ததாக கூறப்படுகிறது. அய்யப்பன்தாங்கல் பகுதியில் ஏராளமான மாடுகள் தெருக்களில் சுற்றி திரியும் நிலையில், பொருட்...

1068
பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சி வேகமடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பாக குஜராத் தலைநகர் காந்தி நகரில் நடைபெற்ற ஜி20 அமைச்சர...

2799
தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை மூலம் வெளியூரில் தங்கி பணிபுரியும் மற்றும் படிக்கும் பெண்களுக்காக சென்னை போன்ற நகரங்களில் தனியார் விடுதிகளுக்கு நிகரான வசதிகளுடன் குறைவான கட்டணத்தில் நடத்தும் தோழி விடு...



BIG STORY